Connect with us

இந்தியா

DND பதிவு செய்தாலும் விடாமல் துரத்தும் தேவையற்ற அழைப்புகள்: அதிர்ச்சி சர்வே..!

Published

on

செல்போன் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் தங்களுக்கு தேவையானவர்களிடம் மட்டும் பேசுவதற்காகவே ஒவ்வொருவரும் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேவையானவர்களிடமிருந்து வரும் அழைப்புகளை விட தேவையற்ற அழைப்புகள் தான் அதிகம் வருகிறது என்று பலரும் செல்போன் மீது வெறுப்பு ஏற்படும் அளவிற்கு தேவையற்ற அழைப்புகள் அதிகம் வருவதாக அதிர்ச்சி சர்வே முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

DND என்ற தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பதிவை செய்தபோதிலும் இந்த அழைப்பு வருகிறது என்றும் இது எப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை தெரியவில்லை என்றும் பலர் கூறுகின்றனர். தனியார் நிறுவனம் ஒன்று தேவையற்ற அழைப்புகள் குறித்த கருத்துக்கணிப்பை எடுத்த நிலையில் அதன் முடிவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மொத்தம் சுமார் 12,000 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்ததில் 92 சதவீதம் பேர் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்திருந்த போதிலும் தேவையற்ற அழைப்புகள் வருகின்றன என்றும் குறிப்பாக நிதி சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் இருந்து தான் அதிகமான அழைப்புகள் வருகிறது என்றும் பதில் அளித்துள்ளனர்.

66% பேர் ஒவ்வொரு நாளும் தினசரி 3 அல்லது நான்கிற்கும் மேற்பட்ட அழைப்புகளை பெறுவதாகவும் 96 சதவீதம் பேர் குறைந்தது ஒரு அழைப்புயாவது பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் 16 சதவீதம் பேர் தினமும் சராசரியாக 6 முதல் 10 அழைப்புகளை பெறுவதாகும் ஐந்து சதவீதம் பேர் தினமும் பத்துக்கும் மேற்பட்ட தேவையற்ற அழைப்புகளை பெற்றதாகவும் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 342 மாவட்டங்களில் 56,000 பதில்களை பெற்று இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 5 வரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்யப்பட்ட போதிலும் அழைப்புகள் வருகிறதா? என்ற கேள்விக்கு 92 சதவீத பேர் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். தேவையற்ற அழைப்புகளால் தங்களது பொன்னான நேரம் வீணாவதாகவும் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்புல் பதிலளித்தவர்களில் 15,312 பேரில் 50 சதவீதம் பேர், தனிநபர்களின் மொபைல் எண்களில் இருந்து தொல்லைதரும் அழைப்புகள் வருவதாகவும், 29 சதவீதம் பேர் நிறுவனங்கள் அல்லது பிராண்டுகளுக்கு சொந்தமான மொபைல் எண்களில் இருந்தும், 14 பேர் இது ஒரு மையப்படுத்தப்பட்ட லேண்ட்லைன் எண்ணிலிருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

நிதிச் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற சேவைத் தொழில்களில் பணிபுரியும் குடிமக்கள், தங்கள் நிறுவனங்களில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ளவர்கள் ஏஜன்சிகளை ஒப்பந்தம் செய்து அழைப்புகளை அனுப்புகிறார்கள் என்றும் தெரிகிறது.

author avatar
seithichurul
பர்சனல் ஃபினான்ஸ்7 மணி நேரங்கள் ago

தினக் கூலிகளுக்கும் பென்ஷன்! பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் பற்றித் தெரியுமா?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

சிம்மத்தில் சஞ்சரிக்கப்போகும் புதன்! 5 ராசிகளுக்கு மகா பொற்காலம்! உங்களுக்கு எப்படி?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

பெற்றோர்களே, காலை 5 விஷயங்களை செய்து உங்கள் குழந்தைக்கு புத்திசாலித்தனம் அளியுங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்8 மணி நேரங்கள் ago

செப்டம்பர் மாத ராசி பலன் 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்!

ஜோதிடம்8 மணி நேரங்கள் ago

அடுத்த 216 நாட்கள்: சனியின் பெயர்ச்சியால் செல்வம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

பணம் பெருகும் வழி: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் விநாயகர் சிலை எப்படி வைக்க வேண்டும்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

புதுப்பிக்கும் சனி பகவான்: நவம்பரில் அதிர்ஷ்டம் மலரும் ராசிகள்!

ஜோதிடம்8 மணி நேரங்கள் ago

துலாம் ராசி இன்றைய பலன்: சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள், திறமைகள் வெளிப்படும்!

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

தனுசு ராசி இன்றைய பலன்: செல்வம் சேரும், பாசம் பொழியுங்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

குரு சந்திரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு கஜகேசரி யோகம் பேரதிர்ஷ்டம் தரவுள்ளது!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (25/08/2024)!

உலகம்7 நாட்கள் ago

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் கைது: காரணம் என்ன தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

தமிழ்நாடு7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்!

செய்திகள்7 நாட்கள் ago

புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

குளிர், இருமலுக்கு சிறந்த மருந்து – காரசாரமான செட்டிநாடு கோழி ரசம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு-சனி இணைப்பு: ஜாக்பாட் ராசிகள் செழிப்பையும் மகிழ்ச்சியும் பெறுகிறார்கள்!