Connect with us

தமிழ்நாடு

புத்தாண்டு விற்பனையை தாண்டி சாதனை செய்த ஊரடங்கு மதுவிற்பனை!

Published

on

tasmac

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் டாஸ்மாக் மது விற்பனை சாதனை செய்துவரும் நிலையில் புத்தாண்டு மது விற்பனையை விட நேற்று அதாவது ஊரடங்கிற்கு முந்தைய நாளில் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக் மது விற்பனையாகி சாதனை செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் தமிழகத்தில் 144 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்த நிலையில் நேற்று அதை விட 70 கோடி ரூபாய் அதிகமாக மது விற்பனை நடைபெற்று உள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 218 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று இரவு முதல் முழு ஊரடங்கு ஆரம்பித்து விட்டது என்பதும் திங்கள் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும் என்பதால் இடைப்பட்ட நேரங்களில் மது வாங்க முடியாது என்ற காரணத்தினால் நேற்று மாலை முதலே மதுக்கடைகளில் குடிமகன்கள் குவிந்துனர்.

இதன் காரணமாக அனைத்து மதுக்கடைகளிலும் ஏராளமான கூட்டம் இருந்தது என்பதும் முண்டியடித்துக்கொண்டு மது பிரியர்கள் மதுவை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் இருந்து 248 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என்றும் அதிகபட்சமாக சென்னையில் 50 கோடிக்கும், திருச்சியில் 42 கோடிக்கும், சேலத்தில் 40 கோடிக்கும், மதுரையில் 43 கோடிக்கும் கோவையில் நாற்பத்தி ஒரு கோடிக்கும் விற்பனை நடந்துள்ளது.

புத்தாண்டுக்கு முந்தைய நாள் 147 கோடிக்கு மது விற்ற நிலையில் அதைவிட 71 கோடி ரூபாய்க்கு அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மாதம் முழுவதும் ஞாயிறு அன்று டாஸ்மாக் மது கடைகள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி திருவள்ளுவர் தினம், வடலூர் வள்ளலார் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களிலும் மது விற்பனை இருக்காது என்பதால் அதற்கு முந்தைய நாட்களிலும் இதே போன்ற சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!