Connect with us

இந்தியா

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலைக்கு என்ன காரணம்: உள்துறை அமைச்சர் விளக்கம்!

Published

on

முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகளான பத்மா என்பவரின் மகள் சௌந்தர்யா என்ற 30 வயது டாக்டர் திடீரென நேற்று தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணைக்கு பின்னர் உள்துறை அமைச்சர் காமராஜ் என்பவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அவர் கூறியபோது, ‘ தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், பொதுவாக குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த மன அழுத்தம் ஏற்படும் என்றும் 6 மாதங்களுக்கு முன் குழந்தை பெற்றுக் கொண்ட சௌந்தர்யா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்தார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மன அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த தற்கொலைyஇல் வேறு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக கர்ப்பம் ஆன பெண்களுக்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது சகஜம்தான் என்றும் இது ஒரு சில பெண்களுக்கு உடனடியாக நீங்கிவிடும் என்றும் சில பெண்களுக்கு 4, 5 வாரங்கள் நீடிக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மன அழுத்தம் காரணமாகவே சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!