Connect with us

தமிழ்நாடு

ஆண்டுக்கு ஒரு முறை நள்ளிரவில் மட்டுமே பூக்கும் பூ: கோவை அருகே அதிசயம்!

Published

on

ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் அதிசய மலர் நிஷாகந்தி மலரை கோவை மாவட்டம் அன்னூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் சிஎஸ்ஆர் நகரில் வசிக்கும் சின்னசாமி என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக நிஷாகந்திப் பூ செடியை வளர்த்து வந்தார். இந்த செடியில் பூ பூக்கும் காட்சியை காண அவரது குடும்பத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக காத்திருந்த நிலையில் நேற்று அந்த அதிசயம் நிகழ்ந்தது.

தங்கள் வீட்டு தோட்டத்தில் நிஷாகந்தி மலர் பூத்திருப்பதை சின்னச்சாமி குடும்பத்தினர் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்த நிஷாகந்தி மலர் வெள்ளை நிறத்தில் மிகவும் அழகாக தோன்றியதை அடுத்து சின்னச்சாமி குடும்பத்தினர் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் பூத்துக்குலுங்கும் அதிசய மலரை ரசித்ததோடு ஆரத்தி எடுத்து பக்தி பரவசத்தில் அப்பகுதியினர் வழிபட்டனர்.

இதுகுறித்து சின்னச்சாமி குடும்பத்தினர் கூறியபோது, மூன்று வருடங்களாக நிஷாகந்தி மலர் பூப்பதை பார்ப்பதற்கு காத்திருந்த நிலையில் தற்போது பூ பூத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த பூ மிகவும் அழகாக தூய வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும், சூரிய ஒளி வந்தவுடன் தானாகவே சுருங்கிவிடும். ஒரே ஒரு நாள் மட்டுமே இந்த போ உயிரோடு இருக்கும் என்று கூறினர்.

இமயமலையில் அதிகமாக காணப்படும் நிஷாகந்திப் பூ இரவில் மலர்ந்து அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே வாடிவிடும் தன்மை உடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபூர்வ மலரை தங்கள் வீட்டில் உள்ளதை மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக சின்னசாமி குறிப்பிட்டுள்ளனர். இந்த மலரை அதிர்ஷ்ட மலராக தாங்கள் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!