Connect with us

உலகம்

கொரோனா காலத்திலும் 2 மடங்கு உயர்ந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு: ஏழைகளின் நிலை?

Published

on

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக ஏழை எளியவர்கள் அன்றாட செலவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்ந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா தாக்கத்தின் இரண்டு ஆண்டுகளில் பல நாடுகள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் உலகின் முதல் பத்து பணக்காரர்கள் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளதாக உலகப் பொருளாதார மாநாட்டில் ஆக்ஸ்பார்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு பணக்காரர்களின் சொத்து மதிப்பை கணக்கீடு செய்த நிலையில் உலகின் முதல் பத்து செல்வந்தர்களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து உள்ளதாக தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு சராசரியாக 1.3 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதல் பத்து பணக்காரர்கள் சம்பாதித்து உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் கொரோனா காலத்தில் போதுமான சுகாதார வசதி மற்றும் வேலை இல்லாத காரணத்தினால் வறுமையால் மட்டும் பல ஏழை எளியவர்கள் உயிரை மாய்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா ஊரடங்கு நேரத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பசி, பட்டினியால் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைவர், அமேசான் தலைவர், கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்கள், பேஸ்புக் தலைவர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர், வாரன் பஃபெட் உள்ளிட்ட பணக்காரர்களின் சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரித்த நிலையில் ஏழை எளியவர்களின் அன்றாட வருமானம் கூட இல்லாத நிலையை இருந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!