உலகம்
22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட உணவு பண்டம்… இந்த வீடியோ பாருங்க…..
உலகம் முழுவதும் உணவை அடுத்து மக்கள் அதிகம் விரும்பி உண்ணுவது Snacks எனப்படும் உணவு பண்டங்களைத்தான். இனிப்பு காரம் என பல வகையான உணவு பண்டங்களால் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது.
இதில் இந்தியாவில் வட மாநிலங்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று வட பாவ். பர்கர் போல் இரண்டு பன்களுக்கு இடையே லட்டு போன்ற உருண்டையான ஒரு தீனியை வைத்து சாப்பிடுதுதான் இந்த வட பாவ்.
இந்நிலையில், உலகத்தில் முதன் முறையாக 22 கேரட் தங்க முலாம் மூசப்பட்ட வட பாவ் துபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி சேர்க்கப்பட்ட அந்த வடா 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட காகிதால் மூடப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Gold_Vada_Paav This is what's wrong with the world: too many rebels without a cause. pic.twitter.com/JKeKsgOLEo
— Masarat Daud (@masarat) August 30, 2021