Connect with us

இந்தியா

சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை.. வொர்க் ப்ரம் ஹோம் தான் வேண்டும்: இந்தியர்களின் மனநிலை!

Published

on

Indian workers work longest compared to other country

கடந்த 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறை இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணிபுரியும் நிலை அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய ஊழியர்களின் பெரும்பாலான மனநிலை வொர்க் ப்ரம் ஹோம் என்பது தான் என்றும் அதனால் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சம்பளம் குறைந்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருக்கிறார்கள் என்றும் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று இதுகுறித்து எடுத்த கருத்துக் கணிப்பில் 17 நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேர் தொழிலாளர்களை ஆய்வு செய்து கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் பத்தில் ஏழு பேர் தாங்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை விரும்புவதாகவும் அதில் தங்களுக்கு கூடுதல் வசதி கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். வொர்க் ப்ரம் ஹோம் முறையின் போது வேலை நேரத்தின் போது கட்டுப்பாடு எங்களுக்கு இல்லை என்றும் நெகிழ்வுத்தன்மை இருப்பதாகவும் வீடு மற்றும் அலுவலகம் இடையே மாறி மாறி சென்று வேலை செய்வது தங்களுக்கு அதிக சோர்வை கொடுப்பதாகவும் ஊதியம் ஓரளவு குறைந்தாலும் பரவாயில்லை வொர்க் ப்ரம் ஹோம் முறையை தங்களுக்கு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் சுமார் 70 சதவீத ஊழியர்கள் புதிய வேலை தேடுவார்கள் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதை அடுத்து வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்த பல நிறுவனங்கள் ஆலோசித்து கொண்டிருக்கும் நிலையில் ஊழியர்களின் மன நிலையும் வொர்க் ப்ரம் ஹோம் முறையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்துவதில் நிறுவனங்களுக்கும் பல நன்மைகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அலுவலக வாடகை மின்சாரக் கட்டணம் உள்பட பல செலவுகள் குறையும் என்றும் அதற்கு பதிலாக ஊழியர்களுக்கு இன்டர்நெட் பயன்பாட்டிற்கு என குறிப்பிட்ட தொகை வழங்கினால் போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் எதிர்காலத்தில் ஒரு சில துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளிலுமே வொர்க் ப்ரம் ஹோம் முறையை அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா2 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு5 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!