Connect with us

உலகம்

அரசு பணத்தை ரூ.1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற 48 வயது பெண்.. எப்படி தெரியுமா?

Published

on

இத்தாலி நாட்டின் அரசு பணத்தை ரூபாய் 1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற பெண் ஒருவர் பிடிபட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தான் இரு கண்களும் செயல் இழந்தவர் என்று பார்வையற்றவர் போல் நடித்து அரசின் நலன்களை கடந்த 15 ஆண்டுகளாக பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் தனது தொலைபேசியை ஸ்க்ரோல் செய்வதை சிசிடிவி மூலம் பார்த்த அரசு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 48 வயதான மோசடி செய்த பெண் முற்றிலும் பார்வையற்றவர் என்ற போலி காரணத்தின் கீழ் சுமார் 2,08,000 யூரோக்கள் அரசிடமிருந்து நல உதவியாக பெற்றுள்ளார். இந்த பணம் இந்திய மதிப்பில், ரூபாய் 1.8 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளாக சமூக பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் ஊனமுற்றோர் நலங்களுக்காக அவர் இந்த பணத்தை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இத்தாலி நாட்டின் அரசு நிறுவனங்களில் ஒன்று அவர் ஸ்மார்ட் போனை ஸ்க்ரோல் செய்வதையும், ஆவணங்களை சிரமம் இன்றி படிப்பதையும் சிடிசிபி மூலம் பார்த்ததை அடுத்து அவர் மோசடியாளர் என கண்டுபிடித்தது. இதனை அடுத்து அவர் மீது சந்தேகம் அடைந்து அவரை பின்தொடர்ந்து விசாரித்த போது அவர் பார்வையற்றவர் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அந்த பெண் மீது அரசுக்கு எதிராக மோசடி செய்தவர் என்ற குற்றச்சாட்டு வழக்கு சம்பந்தப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு பார்வையற்றவர் என்று சான்று அளித்த இரண்டு மருத்துவர்கள் இடமும் விசாரணை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக தான் பார்வையற்றவர் என்று பொய்யான சான்றிதழ் அளித்து அரசின் பணத்தை மோசடி செய்த அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு உண்மையான பார்வையற்றவருக்கு கிடைக்க வேண்டிய தொகையை அவர் பறித்துக் கொண்டதாகவே இந்த வழக்கு கருதப்படும் என்றும் அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதோடு அவருக்கு சான்றளித்த இரண்டு மருத்துவர்களின் மருத்துவ சான்றிதழை ரத்து செய்யவும் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!