Connect with us

உலகம்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

Published

on

உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து வேலை நீக்க அறிவிப்பு என்பது தினசரி செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒவ்வொரு நாளும் உலகின் ஒரு சில நிறுவனங்களின் வேலை நீக்க அறிவிப்பு வெளிவந்து கொண்டிருப்பதால் ஊழியர்கள் மத்தியில் நிம்மதி இல்லாத வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அந்த ஊழியர்களுக்கே இன்னும் வேறு வேலை கிடைக்காத நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் வேலை நீக்க அறிவிப்பு வெளியாகி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனமும் 120 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இருகுறித்து ஐடி நிறுவனமான விப்ரோ குறியபோது வணிக தேவைகளின் மறுசீரமைப்பு காரணமாக அமெரிக்காவின் புளோரிடோ மாநிலத்தில் உள்ள 120 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக புளோரிடோ மாநிலத்தில் உள்ள கிளையில் மட்டுமே வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற கிளைகளில் வேலை நீக்கம் செய்யப்படவில்லை என்பது விப்ரோ ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செயலாக்க முகவர்கள் என்றும் மீதி உள்ளவர்கள் குழு தலைவர்கள் மற்றும் ஒரு குழு மேலாளர் என்றும் கூறப்படுகிறது. விப்ரோ பிராந்தியத்தில் ஆழ்ந்த அர்பணிப்புடன் வேலை செய்து வந்தோம் என்றும் தற்போது திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் நியூஜெர்சியின் கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் தலைமையிடம்த்தை தொடக்க இருப்பதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள விப்ரோ கிளைகளில் சுமார் 400 ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் வேலைநீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் இதற்கு மோசமான செயல் திறன் காரணம் என்று காரணம் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் வேலை நீக்கம் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!