Connect with us

சினிமா செய்திகள்

மருமகன் தனுஷ்-க்கு போயஸ் கார்டனிலேயே சூப்பர்ஸ்டார் இடம் பார்த்தது ஏன்..?

Published

on

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மருமகன் தனுஷ்-க்கு போயஸ் கார்டனிலேயே இடம் பார்த்து குடியேற்றுவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

சென்னையில் போயஸ் கார்டன் பகுதி என்பது மிகவும் பணக்காரர்கள் வாழும் பகுதி. ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆகியோரின் வீடு போயஸ் கார்டனில் தான் உள்ளது. அதனாலே அந்த ஏரியா மிகவும் பிரபலம். அந்தப் பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பும் மிகவும் அதிகம். போயஸ் கார்டன் பகுதியில் இடம் வாங்க வேண்டும் என்றால் ஒரு கிரவுண்ட் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தான் விற்பனை செய்யப்படுகிறது.

25 கோடி ரூபாய் என்பது பணக்காரர்களுக்கு எளிதாக இருந்தாலும் போயஸ் கார்டனில் வீடு, இடம் என்பது கிடைப்பது மிகவும் அரிது. பல ஆண்டுகளுக்கு முன்னாளே இடம் அல்லது வீடு வேண்டும் என்றும் சொல்லி வைத்து டோக்கன் போட்டுவிட வேண்டுமாம். அப்போது தான் யாராவது விற்றால் டோக்கன் வரிசைப்படி இடம் கிடைக்குமாம்.

மிக நீண்ட கால முயற்சிக்குப் பின்னர் தான் தனுஷ் போயஸ் கார்டனுக்குள்ளேயே இடம் வாங்கியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்றால், தற்போது நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒன்பதாவது மாடியில் வசித்து வருகிறாராம்.

பெரிய காலனி போன்ற குடியிருப்பு என்பதால் மக்கள் கூட்டமும் அதிகமாக இருக்குமாம். ரஜினிகாந்த் தனது பேரப் பிள்ளைகளைப் பார்க்க தினமும் வந்துவிடுவாராம். பள்ளி நாட்களில் எல்லாம் சென்னையில் இருந்தால் ரஜினி தான் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவாராம். அப்போது எல்லாம் கூட்டம் கூட ஆரம்பித்துவிடுவதால் குடும்பத்தாருக்கு மிகவும் சங்கடம் ஏற்பட்டுள்ளது. அதானாலே தனி வீடு வாங்க வேண்டும் என்ற முடிவில் தனுஷ் இருந்துள்ளார்.

ரஜினிக்கு வசதியாக ரஜினி வீடு இருக்கும் எதிர் தெருவிலேயே தற்போது தனுஷ் வீடு வாங்கி பூமி பூஜையையும் முடித்துவிட்டார். தீபாவளிக்குள் வீடு கட்டி முடித்து 2022 புத்தாண்டுக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்களாம் தனுஷ் குடும்பத்தார்.

இந்தியா7 நிமிடங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்13 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்23 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்35 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்47 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்59 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!