Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏன் தரம் உயர்த்தப்படவில்லை? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Published

on

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின் மூலமாக கல்வியில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் மறுமலர்ச்சியும் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் தரம்

தமிழ்நாட்டில் தொடக்க நிலைப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு அரசுப் பள்ளி கூட தரம் உயர்த்தப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடப்பு ஆண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் கூட இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளிவராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

அன்புமணி ராமதாஸ் கேள்வி

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டால், அதன் பலன்கள் அதோடு நின்று விடாது. தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளை ஈடுசெய்வதற்கு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதே எண்ணிக்கையில் தொடக்க நிலைப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக்கப்படும். நிறைவாக, 100 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும். இதன் மூலம் கல்விக் கட்டமைப்பு விரிவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் இருப்பது ஏன் என ஆளும் திமுக அரசை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி கேட்டுள்ளார். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு இருந்தால், கடந்த 2 ஆண்டுகளில் பலநூறு புதிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு இருக்கும். அது கிராமப் புறங்களில் கல்வி வளர வழிவகை செய்திருக்கும். இத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.‌

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!