Connect with us

சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் ஏன் நான் இல்லை.. அரவிந்த் சாமி..!

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் மணிரத்தினத்தின் ஆஸ்தான் நடிகரான அரவிந்த் சாமி இல்லை.

அரவிந்த் சாமி மணிரத்னம் இயக்கத்தில் தளபதி, ரோஜா, கடல், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இருவர் படத்தில் பிரகாஷ் ராஜ் நடித்த வேடத்தில் அரவிந்த் சாமி நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை.

ஆனால் இப்போது மணிரத்னம் மிகவும் பிரம்மாண்டமாகத் தமிழின் முக்கிய நடிகர்களான கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என பல்வேறு நடிகர்களை வைத்து இயக்கி வரும் படத்தில் அவரது நண்பரும் நடிகருமான அரவிந்த் சாமி ஏன் இல்லை என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

அதற்கு அண்மையில் பத்திரிக்கையாளர் சித்ரா லஷ்மனன் அவரது யுடியூப் சேனலான டூரிங் டாக்கிஸில் அரவிந்த் சாமியிடம் எடுத்த பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் ஏன் அரவிந்த் சாமி இல்லை? என கேள்வி கேட்டார். அதற்குப் பதில் அளித்த அரவிந்த் சாமி, “சத்தியமாக எனக்கு ஏன் எனத் தெரியவில்லை. ஒருவேலை எனக்கு ஏற்ற கதாபாத்திரம் இந்த படத்தில் இல்லை என அவர் நினைத்திருக்கலாம்.

இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர் இயக்கும் எல்லாம் படங்களிலும் நான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. எனக்கும் எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. நான் அவரோடு இயக்கத்தில் மட்டும் நடிக்கவில்லை. மற்ற இயக்குநர்களுடனும் இணைந்து நடித்து வருகிறேன். கண்டிப்பாக எனக்கு ஏன் கதாபாத்திரம் இருந்தால் அவர் என்னை அழைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எங்களுடைய உறவும் அப்படி தான் உள்ளது.” என அரவிந்த் சாமி கூறியுள்ளார்.

author avatar
seithichurul
இந்தியா1 மணி நேரம் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா2 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகள்!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

பப்பாளி பழத்துடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 உணவுகள்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா