Connect with us

உலகம்

கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனா செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா!

Published

on

கொரோனாவை கண்டுபிடிப்பதற்காக சீனாவின் வூஹான் நகருக்கு செல்லவிருந்த உலக சுகாதார அமைப்பு மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று உலகுக்கு பரவியது. ஆய்வுக்கூடத்தில் இருந்து வெளிவந்த வெளவ்வாலின் இறகு சாம்பலானது, அருகில் இருந்த இறைச்சிக்கடை இறைச்சிகளின் மேல் விழுந்ததாகவும், இதனால் கொரோனா பரவியதாகவும் பல மாதங்களாக சீன அரசு காரண கதை கட்டி வந்தது.

இதனிடையே சீனாவின் வூஹானுக்குச் சென்று கொரோனா எப்படி பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும்படி பல நாடுகள், உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வந்தன. உலக சுகாதார அமைப்பில் பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு, நேரடியாக சீனா சென்று கொரோனா பரவிய காரணத்தை கண்டறிவதற்காக உலக சுகாதார அமைப்பு முடிவு செய்தது. அதன்படி, அந்த அமைப்பைச் சேர்ந்த 15 மருத்துவ விஞ்ஞானிகள் ஜனவரி 1 ஆம் தேதி சீனா செல்ல திட்டமிட்டிருந்தனர்.

இதற்காக சிங்கப்பூரில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மருத்துவர்கள் சீனா செல்ல ஆயுத்தமாகினர். ஆனால் ஒரிரு நாளில் 15 பேரில் இருவருக்கு மட்டும் கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் 2 பேர் மட்டும் சீனா செல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற 13 மருத்துவ விஞ்ஞானிகள் சீனா இறங்கியதும் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், 14 நாட்கள் வரையில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் சீன அரசு கெடுபிடி விடுத்துள்ளது.

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!