தமிழ்நாடு
இந்தியாவிற்குள் வந்த பாகிஸ்தான் ஹெலிகாப்டர்.. உள்ளே இருந்தது யார்?
#WATCH A Pakistani helicopter violated Indian airspace in Poonch sector of #JammuAndKashmir pic.twitter.com/O4QHxCf7CR
— ANI (@ANI) September 30, 2018
டெல்லி: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிக முக்கியமான தலைவர் ஆவார்.
இவர்தான் அந்த ஹெலிகாப்டரில் இருந்தது என்று உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது.அங்கு இருக்கும் பகுதிகளை பார்வையிட இவர் வந்துள்ளார்.
இவர்தான் அந்த ஹெலிகாப்டரில் இருந்தது என்று பாகிஸ்தான் செய்தி சேனல்கள் உறுதிபடுத்தி இருக்கிறது.இதனால் எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.