Connect with us

இந்தியா

வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்.. மத்திய அரசு.. ஏன் தெரியுமா?

Published

on

இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மிகப் பெரிய அளவில் தக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் போதும் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என்று கூறியுள்ளது.

கொரோனா தொற்று அறிகுறியே இல்லாமலும் மக்கள் இருக்கிறார்கள் இப்படி அறிகுறி ஏதும் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் போது கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.

இப்படி கொரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லாதவர்கள், வீட்டில் உள்ள பிறரிடம் பேசுவதன் மூலமாகக் கூட கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே மக்கள் வீட்டில் உள்ள போது மாஸ்க் அணிவது நல்லது என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் விகே பால் பரிந்துரைத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருந்து இந்த நேரத்தில், பலர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் மாஸ்க் அணிய வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ஜோதிடம்49 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!