Connect with us

தொழில்நுட்பம்

பிப்.8 தான் கடைசி நாளாம்.. வாட்ஸ்அப்பில் அப்படி என்ன தான் பிரச்னை?

Published

on

வாட்ஸ்அப்பில் அதன் கொள்கைகள், விதிகள் மற்றும் நிபந்தனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பிப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பான அனைத்து வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் அவர்களுடைய வாட்ஸ்அப் ஸ்கிரீனில் வந்துள்ளது. சிலர் இது என்னவென்று தெரியாமலே ஏற்றுக்கொண்டாலும், பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் வாட்ஸ்அப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள அந்த புதிய கொள்கைகள் தான்.

ஏனெனில், புதிய விதிகளின்படி, இனி வாட்ஸ்அப்பில் நாம் உள்ளீடும் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஃபேஸ்புக்கின் பிற நிறுவனங்களுக்கும் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவருக்கு நாம் அனுப்பும் ஹாய் என்ற மெசேஜில் தொடங்கி, அனைத்து தரவுகளும் எடுத்துக்கொள்ள வாட்ஸ்அப்பிற்கு உரிமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நமது போனின் மாடல், நமது ஸ்மார்ட்பேனில் உள்ள சிறப்பம்சங்கள், யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறாம், எங்கு இருக்கிறோம் உள்ளிட்ட அனைத்து தரவுகளை எடுத்துக்கொள்ளவும், அதனை ஃபேஸ்புக்கின் மற்ற தயாரிப்புகளுக்கும் பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய விதிகள், கொள்கைகள், நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள பிப்ரவரி 8 ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு, பிப்ரவரி 8 ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்றும் கெடுவிதிக்கப்பட்டுள்ளது.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா16 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்17 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா17 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்17 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!