Connect with us

இந்தியா

இந்தியாவில் ஒரே மாதத்தில் 20 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: என்ன காரணம்?

Published

on

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ்அப் சமூக வலைதளத்திற்கு கோடிக்கணக்கான பயனாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீரென இந்தியாவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 20 லட்சம் வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி வைத்து இருப்பதாக கூறியுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், மே 15 முதல் மே ஜூன் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் பண மோசடி உள்ளிட்ட புகார்கள் வந்ததன் காரணமாக இந்த 20 லட்சம் வாடிக்கையாளர்கள் கணக்குகளை முடக்கி வைத்திருக்க தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஐந்து கோடிக்கும் அதிகமான வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருசிலர் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி உள்ளிட்ட முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வெளிவந்துள்ளது என்றும், நூற்றுக்கணக்கான புகார்கள் வந்ததை அடுத்து தங்களிடமுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் 20 லட்சம் கணக்குகளை முடக்கி உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் 80 லட்சம் கணக்குகளை இதே காரணத்திற்காக முடக்கி உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதேபோன்ற புகார் வரும் கணக்குகளை முடக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் குறித்த புகார்களை பெற இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சமீபத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் சட்டத்தை இயற்றி உள்ள நிலையில் இந்தியாவில் உள்ள 20 லட்சம் வாடிக்கையாளர்கள் கணக்குகள் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
வணிகம்9 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா11 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா12 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!