Connect with us

தமிழ்நாடு

10thக்கு பிறகு என்ன படிக்கலாம்: மாணவர்களுக்கு ஒரு அறிவுரை

Published

on

மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். பத்தாம் வகுப்பிற்கு பின்னர் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்தகட்ட படிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று விருப்பபடும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரலாம். அதன் பின்னர் அவர்கள் நேரடியாக பி.ஈ.2-ம் ஆண்டு சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்க வேண்டுமென்றால் பிளஸ் ஒன் பிளஸ் டூ படித்து அதன் பின்னர் தாங்கள் விரும்பும் பட்டப் படிப்புகளில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க விரும்புபவர்கள் பிளஸ் ஒன், பிளஸ் டூ தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடிட்டர் போன்ற பணிகளில் சேர விரும்புபவர்களும் பிளஸ் ஒன் பிளஸ் டூ காமர்ஸ் குரூப் படிக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும். அதன் பிறகு அவர்கள் பிகாம் படித்து ஆடிட்டர் படிப்பை படிக்கலாம்.

எனவே பத்தாம் வகுப்பு முடிக்கும்போதே தங்களுடைய எதிர்கால திட்டம் என்பது என்ன என்பதை அறிந்து அதற்கேற்றவாறு படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். இந்த கட்டத்தில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து தங்களுடைய விருப்பத்தையும் அவர்களிடம் தெரிவித்து எதிர்காலத்தில் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்பதை அறிந்து அடுத்தகட்ட படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

author avatar
seithichurul
வணிகம்8 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா10 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா11 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு11 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!