Connect with us

தமிழ்நாடு

மரத்தில் இருந்து பீச்சியடித்த தண்ணீர், குடங்களோடு ஓடிவந்த மக்க்ள்: மதுரையில் ஒர் அதிசயம்

Published

on

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள மரம் ஒன்றில் தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஒருசிலர் கைகளிலும் பிடித்து அருந்தினர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் நகர் பகுதியில் தெருவோர மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் சிறிய துளைகளில் திடீரென தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டு வெளியேறியது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குடங்கள் மற்றும் பாத்திரங்களில் நீரைப் பிடித்து சென்றனர். சுமார் 45 நிமிடங்கள் தண்ணீர் கொட்டியதால் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தண்ணீரை கைகளில் பிடித்து அருந்தியவுடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மதுரையில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில் மரத்திற்கும் உள்ள வெற்றிடத்தில் தண்ணீர் நிரம்பி வந்திருக்கலாம் என்று இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மரத்திற்கு கீழே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீர் மூலமாக உறிஞ்சப்படும் அதிலிருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மதுரையில் உள்ள மரத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!