கிரிக்கெட்

பேட்டில் பந்து படவில்லை என்றாலும் அப்பியில் கேட்காமல் பெவிலியன் திரும்பிய கோலி!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முக்கிய போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் டாசில் தோற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது, அப்போது 48வது ஓவரில் முகமது அமீர் கோலிக்கு பந்து வீசினார்.

ஆனால் அந்த பவுன்சர் பந்து பேட்டில் படாமலேயே சென்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரை மனதுடன் விக்கெட் கேட்டனர்.

இருப்பினும் இந்த முக்கியமான போட்டியில், அம்பையரிடம் அப்பியில் கேட்காமல் கோலி பெவிலியன் திரும்பியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version