Connect with us

சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா?

Published

on

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக 2005-ம் ஆண்டு வெளியான மஜா, 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் உள்ளிட்ட இரண்டு படங்களில் தான் விக்ரம் கிராமத்து கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தார்.

இப்போது 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதை ஒன்றைத் தேர்வு செய்துள்ளார். அந்த படத்தை ஹரி இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடைசியாக விக்ரம்மை வைத்து சாமி 2 படத்தைத்தான் ஹரி இயக்கி இருந்தார். அதன் பிறகு சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் அது சில காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது.

பின்னர் கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் அதே கதையை அருண் விஜய்க்கு சொன்னதாகவும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட், அருண் விஜய்க்கு உள்ள மார்க்கெட் போன்றவை ஒத்துப்போகவில்லை.

இந்நிலையில் அருவா படம் ஒரு மாஸ் சப்ஜெட் படம், அதில் ஒரு பெரிய ஹீரோ நடித்தால் தான் நன்றாக இருக்கும். எனவே இந்த கதையை ஹரி விக்ரமிடம் கூறியதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதை என்பதால் விக்ரம் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

எனவே அருண் விஜய்க்கு வேறு கதையை ஹரி தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் இப்போது கோப்ரா, துருவ நட்சத்திரம், மகாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா5 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்5 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா6 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்6 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!