தமிழ்நாடு

முதல்வருடன் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு.. பதவி விலக முடிவா?

Published

on

சென்னை: சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு நடத்தி வருகிறார்.

இதனால் அவர் பதவி விலகி போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அவர் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

குட்கா ஊழல் தற்போது தமிழகத்தில் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. நேற்று முதல் நாள் குட்கா ஊழல் காரணமாக தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது.

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

Trending

Exit mobile version