Connect with us

சினிமா

சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?

Published

on

பாலிவுட்டில் ஷாருக்கான், கத்ரீனா கைஃப் என படுபிசியாக நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்து வரும் அரண்மனை வரிசை படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இன்று சந்தானம் மற்றும் சுந்தர் சியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்சேதுபதியும் கலந்து கொண்டார். மீண்டும் சந்தானம் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க உள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான காபி வித் காதல் திரைப்படம் மிகப்பெரிய ஃபிளாப் ஆனது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி நீலகண்டன், ரைசா வில்சன், யோகி பாபு என நட்சத்திர பட்டாளத்தையே ஊட்டிக்கு டூர் கூட்டிட்டுப் போய் ஜாலியாக விளையாடிட்டு வந்தது போல படத்தை எடுத்து வைத்திருந்தார் சுந்தர் சி.

அதற்கு முன்னதாக ஆர்யாவை வைத்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3 திரைப்படம் பார்க்கவே முடியாத அளவுக்கு படு மோசமாக இருந்ததாக பலராலும் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், அரண்மனை 4ம் பாகத்தில் நடிக்க விஜய்சேதுபதி சிக்கி விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அரண்மனை முதல் பாகத்தில் வினய், இரண்டாம் பாகத்தில் சித்தார்த், மூன்றாம் பாகத்தில் ஆர்யா என மூவருமே செகண்ட் ஹீரோவாகவே நடித்திருந்தனர்.

மெயின் ஹீரோ அந்த படங்களில் சுந்தர் சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விஜய்சேதுபதி வில்லனாகவே நடிக்கிறாரே செகண்ட் ஹீரோவாக நடிக்க மாட்டாரா என்கிற ரீதியில் சுந்தர் சி அவரை வைத்து அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக கலாய்த்து வருகின்றனர்.

நட்புக்காக யார் அழைத்தாலும் மறுப்பு சொல்லாமல் நடித்து வரும் மாமனிதன் விஜய்சேதுபதி மிஷ்கினுக்காக பிசாசு 2 படத்தில் நடித்ததை போலவே இந்த படத்திலும் நடிக்க உள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!