தமிழ்நாடு

ஒப்பந்தம் கையெழுத்தானது.. தமிழகத்தில் 3 இடத்திலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா, ஓஎன்ஜிசி

Published

on

சென்னை: தமிழகத்தில் 2 இடத்தில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.

இந்தியா முழுக்க மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. 41 இடங்களிலும் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது.

தமிழகத்தில் மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்த நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும். ஒரு இடத்தில் ஓ.என்.ஜி.சி ஹைட்ரோ கார்பன் எடுக்கும். இதற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கும்.

இந்த முறை நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட இருக்கிறது. இரண்டு இடங்களில் நாகையில் எடுக்கப்பட உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version