வேலைவாய்ப்பு

மதுரை மத்திய சிறையில் ரூ.75,000 வரை சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் காலி!

Published

on

மதுரை மத்திய சிறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெண்கள் சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, மதுரை மத்திய சிறை நிர்வாகம் விண்ணப்ப செய்துள்ளது.

காலி பணியிடங்கள்: 02

மதுரை மத்திய சிறை:

நெசவு ஆசிரியர் – 1 பணி
கொதிகலன் உதவியாளர் – 1 பணி

பரமக்குடி பெண்கள் கிளை சிறை: தூய்மை பணியாளர் (பெண்கள் மட்டும்) – 1 பணி

சம்பளம்: ரூ.15,700 – ரூ.58,100 (தரம் 1)

தகுதிகள்:

நெசவு ஆசிரியர்: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட கைத்தறி நெசவு சூழ்நிலை சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கொதிகலன் உதவியாளர்: அரசு தேர்வு ஆணையரால் வழங்கப்பட்ட நீராவி என்ஜின் மற்றும் கொதிகலன்களில் திறமைக்கான சான்றிதழ் அல்லது கொதிகலன் அட்டெண்டன்ட் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது முதல் 32 வயது வரை (பொது வகை)
34 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
39 வயது வரை (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்)
முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை

தேர்வு முறை: நேரடி நியமனம்

விண்ணப்பிக்க வேண்டிய முறை: விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து, அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:

தலைமை சிறை கண்காணிப்பாளர்,
மத்திய சிறை,
மதுரை – 620 016.

கடைசி தேதி: 31.08.2024

மேலும் விவரங்களுக்கு: மதுரை மத்திய சிறை இணையதளத்தைப் பார்வையிடவும்.

author avatar
Poovizhi

Trending

Exit mobile version