வேலைவாய்ப்பு
மதுரை மத்திய சிறையில் ரூ.75,000 வரை சம்பளத்தில் பல்வேறு பணியிடங்கள் காலி!
![Madurai Central Jail - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2024/07/Madurai-Central-Jail.webp)
மதுரை மத்திய சிறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெண்கள் சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு, மதுரை மத்திய சிறை நிர்வாகம் விண்ணப்ப செய்துள்ளது.
காலி பணியிடங்கள்: 02
மதுரை மத்திய சிறை:
நெசவு ஆசிரியர் – 1 பணி
கொதிகலன் உதவியாளர் – 1 பணி
பரமக்குடி பெண்கள் கிளை சிறை: தூய்மை பணியாளர் (பெண்கள் மட்டும்) – 1 பணி
சம்பளம்: ரூ.15,700 – ரூ.58,100 (தரம் 1)
தகுதிகள்:
நெசவு ஆசிரியர்: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட கைத்தறி நெசவு சூழ்நிலை சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கொதிகலன் உதவியாளர்: அரசு தேர்வு ஆணையரால் வழங்கப்பட்ட நீராவி என்ஜின் மற்றும் கொதிகலன்களில் திறமைக்கான சான்றிதழ் அல்லது கொதிகலன் அட்டெண்டன்ட் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது முதல் 32 வயது வரை (பொது வகை)
34 வயது வரை (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
39 வயது வரை (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்)
முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை
தேர்வு முறை: நேரடி நியமனம்
விண்ணப்பிக்க வேண்டிய முறை: விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் இணைத்து, அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
தலைமை சிறை கண்காணிப்பாளர்,
மத்திய சிறை,
மதுரை – 620 016.
கடைசி தேதி: 31.08.2024
மேலும் விவரங்களுக்கு: மதுரை மத்திய சிறை இணையதளத்தைப் பார்வையிடவும்.