Connect with us

சினிமா செய்திகள்

4 மணி நேரம் காக்க வைத்த விமான நிலைய அதிகாரிகள்: இதுகூட இல்லையா என நடிகை வனிதா ஆவேசம்!

Published

on

நடிகை வனிதாவை தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக காக்க வைத்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் நடித்த ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான வனிதா விஜயகுமார், அதன்பின் ’குக் வித் கோமாளி’ ’பிக்பாஸ்’ போன்ற நிகழ்ச்சிகளால் பிரபலம் ஆனார் என்பதும் தற்போது அவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற வனிதாவை, விமான நிலைய அதிகாரிகள் 4 மணி நேரம் காக்க வைத்து விட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வனிதாவுக்கு வழங்கப்பட்ட பாஸ் பிரிண்ட் அவுட் இல்லாததால் விமான நிலையத்திலேயே காக்க வைத்ததாகவும் அவருடைய மொபைலில் அந்த பாஸ் இருந்தாலும் பிரிண்ட் எடுத்து கொடுத்து விட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

ஒரு இரக்கமே இல்லாத அதிகாரி இந்தியாவுக்குச் சென்று பிரிண்ட் அவுட் எடுத்து விட்டு அதன் பிறகு மீண்டும் தாய்லாந்து வாருங்கள் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ள வனிதா விஜயகுமார் அதன்பிறகு விமான நிலையத்தில் ஒரு பிரிண்ட் அவுட் கூட இல்லையா? என கேள்வியெழுப்பி தனது வழியில் போராட்டம் செய்த பிறகு என்னை தாய்லாந்தில் நுழைய அனுமதி தந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ஆதரவு கொடுத்த குடியுரிமை போலீஸ் அதிகாரிகள் மற்றும் தாய்லாந்து நாட்டில் உள்ள பயணிகள் சேவை அதிகாரிகளுக்கு தனது நன்றி என்றும் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் விமான நிலையத்தில் நடிகை வனிதா விஜயகுமார் 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!