Connect with us

தமிழ்நாடு

நாளை 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும்: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி!

Published

on

நாளை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் முறைகேடு நடந்துள்ளதால் அந்த தொகுதிகளில் வாக்குப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் போட்டியிடும் கொளத்தூர், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம், துரைமுருகன் போட்டியிடும் காட்பாடி, எவ வேலு போட்டியிடும் திருவண்ணாமலை மற்றும் கேஎன் நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக தரப்பிலிருந்து புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்றும் அது போக ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.

இந்த நிலையில் சற்று முன்னர் பேட்டியளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ரத்து என்று பரவி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பர்சனல் ஃபினான்ஸ்52 நிமிடங்கள் ago

வருமான வரி தாக்கல் செய்துவிட்டீர்களா? ரீஃபண்டு எப்போது கிடைக்கும் தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்1 மணி நேரம் ago

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?

வணிகம்10 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா21 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்21 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா22 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

உலகம்3 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!