Connect with us

சினிமா செய்திகள்

இனிமேல் ஷங்கர் படத்தில் நடிக்க மாட்டேன்: வடிவேலு

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் நடைபெற்ற நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்றும் மேலும் இந்த படத்திற்காக போடப்பட்டிருந்த ரூபாய் 10 கோடி செட் வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் நஷ்டம் ஆகி விட்டதாகவும் அதனால் அவர் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதன் காரணமாக வடிவேலுக்கு ரெக்கார்ட் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று பேட்டியளித்த வடிவேலு, ஷங்கர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சனைகளும் பேசித் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் சுபாஸ்கரன் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார் என்றும், இனி நான் நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் ஷங்கர் படத்தில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் அவர் இருக்குமிடம் தலை வைத்து கூட படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்தார். அதேபோல் சரித்திரக் கதைகளிலும் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

தற்போது லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கி வரும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து நடித்து வருவதாகவும் இன்னும் ஒரு சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பதாக இருந்த இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் 2 படம் கைவிடப்பட்டதாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களை தொடர்ந்து சிரிக்க வைக்கப் போவதாகவும் மக்களை போதுமான அளவு சிரிக்க வைத்த பின்னர் தான் என்னுடைய உயிர் போகும் என்றும் வடிவேலு அந்த பேட்டியின்போது கூறினார்.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!