Connect with us

இந்தியா

விவசாயிகளிடம் ரூ.50 லட்சம் கேட்டு நோட்டீஸ்! இது உ.பி அரசின் அட்ராசிட்டி

Published

on

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பெரும் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் போராடிய விவசாயிகளுக்கு 50 லட்சம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சம்பல் மாவட்டத்தில் பாரதிய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, சம்பல் மாவட்ட விவசாய யூனியன் தலைவர் ராஜ்பால் சிங் யாதவ் மற்றும் இதர வழிகாட்டிகளான ஜெய்வீர் சிங், பிரம்மச்சாரி யாதவ், சதேந்திர யாதவ், ரவுடாஸ், வீர் சிங் ஆகியோர் மீது 50 லட்சம் ரூபாய் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தூக்கிலிட்டாலும் பரவாயில்லை, சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை என்று முழக்கிமிடும் அந்த விவசாயிகள், பத்து பைசா கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா3 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்3 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!