Connect with us

உலகம்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு ஏற்பட்ட Severe அலர்ஜி… வெளிவந்த பகீர் தகவல்!

Published

on

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பெருந்தொற்று வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது பொதுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது. அதைப் போலவே அமெரிக்காவிலும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசியைப் போட அந்நாட்டு அரசு அவசர கால அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சுகாதாரத் துறையில் ஈடுபடிக்குரும் ஊழியர்களுக்கு முதலாவதாக கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்க அரசு நடவடிக்கை எடுதுள்ளது. இதையொட்டி அலாஸ்கா மாகாணத்தின் ஜூனோ பார்லெட் ரீஜினல் மருத்துவமனையில் பணி செய்து வரும் நடுத்தர வயது மதிக்கத்தக்க மருத்துவ ஊழியருக்கு புதன் கிழமை, பிஃபைசர் இன்க். மற்றும் பயோஎன்டெக்கின் ( Pfizer Inc and BioNTech) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே அந்த மருத்துவ ஊழியருக்கு அலர்ஜி ஏற்பட்டதாம். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாம்.

இதனால், அவரை மருத்துவமனையிலேயே அனுமதித்துத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் மருத்துவர்கள். பிஃபைசர் நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, ‘மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொண்டால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் என்றால், எங்களது கொரோனா தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்திருந்தது. அதே நேரத்தில் தற்போது பாதிக்கப்பட்ட நபருக்கு மருந்து தொடர்பான அலர்ஜிகள் ஏதும் இதற்கு முன்னர் இருந்ததில்லை என்றும் தகவல் சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் இன்னும் சில பிரச்சனைகள் இருப்பது இந்த செய்தியின் மூலம் தெரிகிறது.

 

 

 

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!