Connect with us

உலகம்

20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கனைவிட்டு வெளியேறும் அமெரிக்க படைகள்: ஜோபைடன் முடிவு

Published

on

20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் தலிபான்களின் கொட்டத்தை அடக்குவதற்காக அமெரிக்க நாட்டில் புகுந்து அங்கு தலிபான்களின் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படை, தற்போது ஆப்கனில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகரில் அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கனை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் அவ்வாறு வெளியேறும் படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தலிபான்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சொன்னபடியே ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 20 ஆண்டுகால அமெரிக்கா – தலிபான்கள் இடையே இருந்த பகை தற்போது முடிவுக்கு வருகிறது என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Two indian origin Experts Appointed to Key Positionsஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்றும் அடுத்த தலைமுறை அமெரிக்கர்களை ஆபத்தில் சிக்க வைக்க விரும்பாததால் ஆப்கனுக்கு இனி படைகளை அனுப்ப போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து ஆப்கன் படை விலகுவது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக கருதப்படுகிறது என்றும் இனி ஆப்கன் தனது நாட்டின் வளத்தைப் பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

வணிகம்3 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்14 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!