Connect with us

இந்தியா

ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்ட விபத்து. நடிகை ஊர்வசியின் பதிவு என்ன தெரியுமா?

Published

on

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று காலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காதலி என்று கூறப்படும் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று காலை தனது தாயாரை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து அவருடைய தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நிலையில் நடிகை ஊர்வசி ரெளட்டாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பிரார்த்தனை’ என்று பதிவு செய்து அதன் கீழே ’ரிஷப் பண்ட்’ என்று பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரிஷப் பண்ட்-க்காக பிரார்த்தனை செய்கிறாரா? என்று ஆச்சரியத்துடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் நடிகை ஊர்வசி தனது பேட்டி ஒன்றில் எனக்கு நிறைய பேர் லவ் ப்ரோபோசல் செய்தார்கள் என்றும் குறிப்பாக ஆர்பி என்பவர் நீண்ட நேரம் ஹோட்டலில் காத்து இருந்தார் என்றும் ஆனால் நான் அவரை பார்க்கவே இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

அவர் ஆர்பி என்று குறிப்பிட்டதை ரிஷப் பண்ட்டை தான் என செய்திகள் வைரல் ஆன நிலையில் இதற்கு பதிலடி தந்த ரிஷப் பண்ட், ‘பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் இவ்வாறு நேர்காணலில் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் இவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து ரிஷப் பண்ட் மட்டும் ஊர்வசி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர் என்பதும் இதனால் பரபரப்பு ஏற்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று ஊர்வசி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஊர்வசி மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் உணவகம் ஒன்றில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது என்பதும் ஆனால் ரிஷப் அதனை மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!