இந்தியா

ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டர்: உபியில் உதவி செய்யும் ஒரு உத்தமர்!

Published

on

ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்தாலும் ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காத நிலை இருந்து வரும் நிலையில் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டரை ரீஃபில் செய்து தரும் நபர் ஒருவர் கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹமீர்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குப்தா. இவர் ஆக்சிஜன் இல்லாமல் சிரமப்பட்டதன் வலியை உணர்ந்து, அதே வலி மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக கொரோனா நோயாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் ரீஃபில் செய்து தருகிறார்

இதனை அடுத்து அவரிடம் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஸ் சிலிண்டர் வாங்க கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா நோயாளிக்கு உதவும் வகையில் சிலிண்டர்களில் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் நிரப்பி தருவதாகவும் தான் ஆக்சிஜன் இல்லாமல் சிரமப்பட்டதன் வலி தனக்கு தெரியும் என்றும் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்
இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்காகவே அவர் தனது சேமிப்பில் இருந்த பணத்தையும் எடுத்து செலவு

 

 

 

seithichurul

Trending

Exit mobile version