ஜோதிடம்
உங்கள் பிறந்த மாதத்தின் படி துரதிர்ஷ்டவசமான நாட்கள்.. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய திகதிகள்!
நாம் பிறந்த மாதத்தின் சில குறிப்பிட்ட நாட்கள் நம்முடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். இந்த தேதிகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதத்திற்கும் பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய சில துரதிர்ஷ்டமான தேதிகள் உள்ளன.
ஜனவரி:
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு 2, 3, 7, மற்றும் 21 தேதிகளில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நாட்களில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும், கூடுதல் கவனத்துடன் இருங்கள்.
பிப்ரவரி:
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு 4, 8, 9, 13, 22 ஆகிய தேதிகளில் மனக்கவலை மற்றும் புதிய வேலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். இந்த நாட்களில் கவனமாக செயல்படுங்கள்.
மார்ச்:
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு 6, 15, மற்றும் 24 தேதிகளில் சவால்கள் அதிகமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்குதல் போன்றவை இந்த நாட்களில் தவிர்க்கப்பட வேண்டும்.
ஏப்ரல்:
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் 2, 4, 8, மற்றும் 9 தேதிகளில் எந்த சுபகாரியமும் செய்யக் கூடாது. பல பிரச்சனைகள் உருவாகும் என நம்பப்படுகிறது.
மே:
மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு 4, 7, 8, 9, மற்றும் 13 தேதிகள் மோசமான நாள்களாகக் கருதப்படுகின்றன. இதனால் இந்நாட்களில் பணிகளில் கவனம் தேவை.
ஜூன்:
ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு 3, 12, 21, மற்றும் 30 தேதிகளில் உடல்நலம் மற்றும் வருவாய் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
ஜூலை:
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் 2, 7, 8, மற்றும் 9 ஆகிய தேதிகளில் முதலீடுகள் மற்றும் புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆகஸ்ட்:
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு 1, 2, 4, மற்றும் 8 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை ஆகும். இந்த நாட்களில் எச்சரிக்கையுடன் இருங்கள்.
செப்டம்பர்:
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு 2, 4, 11, 13, மற்றும் 22 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகின்றன.
அக்டோபர்:
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு 4, 7, 8, 17, மற்றும் 22 தேதிகளில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
நவம்பர்:
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு பெரிதாக கவலைப்பட தேவையில்லை. ஆனால் 4, 6, 7, 8, 13, மற்றும் 24 தேதிகளில் கவனம் தேவை.
டிசம்பர்:
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களுக்கு 4, 6, 8, மற்றும் 9 தேதிகள் அசுபமானதாகக் கருதப்படுகின்றன. இதனால் இந்த நாட்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.