Connect with us

இந்தியா

முடிந்தது பட்ஜெட் தயாரிக்கும் பணி.. அல்வா கிண்டுவது எப்போது?

Published

on

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அல்வா கிண்டுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அல்வா கிண்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது குழுவினர்களுடன் பட்ஜெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பொது தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுதான் என்பதால் இந்த பட்ஜெட்டில் கூடுதல் சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு துறையிலும் என்னென்ன தேவைகள் உள்ளன? பொதுமக்கள் என்னென்ன எதிர்பார்ப்புகள் வைத்திருக்கின்றனர்? என்பதை ஆய்வு செய்து இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர் பட்ஜெட் தயாரிக்கும் பணி முழுமையாக முடித்து விட்டதாகவும் இதனை அடுத்து ஜனவரி 26 ஆம் தேதி அதனை கொண்டாடும் வகையில் அல்வா கிண்ட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைப்பார் என்றும் இதில் அவருடைய குழுவினர்களும் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் தான் பட்ஜெட் அச்சிடும் பணி நடைபெறும் என்றும் அச்சிடும் பணி நடைபெறும் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட்டில் உள்ள எந்த ஒரு தகவலும் லீக் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அச்சிடும் ஊழியர்கள் அச்சகத்தில் தங்கி விடுவார்கள் என்றும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் வாசிக்கப்படும்போதுதான் அவர்கள் அச்சகத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த ஆண்டு பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி அந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!