தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் காரை மறித்து சட்டையைப் பிடித்த த.மா.கா.வினர்!

Published

on

திமுகவின் விடுதலையை நோக்கி என்ற பரப்புரையை மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் காரை மறித்த த.மா.காவி.னர் சட்டையைப் பிடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள ஜி.கே.மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து, திமுக பரப்புரையைச் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அத்திரம் அடைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர், நேற்று காடரதித்தம் கிராமத்தில் பரப்புரையை முடித்துக்கொண்ட, திருமானூர் வழியாக உதயநிதி ஸ்டாலின் சென்ற போது அவரது வாகனத்தை மறித்து, சட்டையைப் பிடித்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version