Connect with us

இந்தியா

ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகள்: நிலைமை மோசமாகும் மகாராஷ்டிரா!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேல் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று நாக்பூர். இந்த நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 5000ஐ தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாக்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது இதனால் படுக்கைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நிலையில் ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்க வைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர்

எனினும் இது நடக்காமல் தடுக்க தீவிர முயற்சி செய்வதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்த வேண்டும் என்றும், படுக்கை கிடைக்கும் வரை அவர்களை காத்திருக்க வைக்க முடியாது என்றும் அவர்களது ஆக்சிஜன் அளவு கடுமையாக பாதிக்கும் என்றும் அதனால் வேறு வழியின்றி ஒரே படுக்கையில் இருவரை படுக்க வைத்து ஆக்சிஜனி செலுத்தி வருவதாகவும், ஆனால் 15 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு படுக்கையை தயார் ஆனதும் அவர்களை தனி படுக்கைக்கு மாற்றி விடுவோம் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!