இந்தியா
பெண்ணிடம் பட்டப்பகலில் செயின் பறித்த ஆசாமிகள் – அதிர்ச்சி வீடியோ
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும்.
கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் செயின் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. அதுவும் பட்டப்பகலில் பெண்களிடமிருந்து தங்க செயின்களை பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி செல்கின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் குவாலியர் மாநிலத்தில் பட்டப்பகலில் ஸ்கூட்டியில் செல்லும் பெண்ணிடம் 2 பேர் மிரட்டி செயினை பறித்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
#WATCH | Madhya Pradesh: Two bike-borne miscreants snatch chain from a woman in Gwalior, in broad daylight pic.twitter.com/dHnvfp2dr8
— ANI (@ANI) August 26, 2021