Connect with us

உலகம்

இன்று மாலைக்குள் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும்: ஊழியர்களுக்கு டுவிட்டர் அதிரடி அறிவிப்பு!

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் இயங்கி வரும் நிலையில் அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இன்று மாலையே டுவிட்டர் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவருக்கும் வீட்டிலிருந்து பணிசெய்யும் வொர்க் ப்ரம் ஹோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டுவிட்டரில் ஆசிய பசிபிக் தலைமை அலுவலகமான சிங்கப்பூரில் உள்ள இன்று அனைத்து ஊழியர்களுக்கும் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அலுவலகத்தை இன்று மாலை 5 மணிக்குள் காலி செய்துவிட்டு உடனடியாக ஊழியர்கள் வெளியேற வேண்டும் என்றும் நாளை முதல் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நிலை தொடரும் என்றும் அலுவலகம் வந்து பணி செய்வதற்கு உரிய சூழல் ஏற்பட்டவுடன் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஆசிய பசுபிக் மண்டலத்திற்கு நூர் அசார் என்பவர் முக்கிய பணிக்காக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் பணியில் இணைந்த ஒரு சில நாட்களிலேயே இந்த முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டுவிட்டரின் ஆசிய பசிபிக் பிராந்திய அலுவலகமே காலியாவதற்கு முக்கிய காரணம், அந்த கட்டடத்திற்கான வாடகை இன்னும் செலுத்தாததால், கட்டிடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் சிங்கப்பூர் அலுவலகத்திற்கு காலி செய்வதற்கு வாடகை செலுத்தாததை காரணம் என்று கூறப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக பெரும் நஷ்டத்தில் இருந்து வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் சுமார் 15 லட்சம் கோடியை இழந்து உள்ளார் என்பதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரது சொத்து 26 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அது 11 லட்சம் கோடியாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் பெரும் இழப்பை சந்தித்துள்ள எலான் மஸ்க் சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வாடகை செலுத்தாததால் அலுவலகமே காலி செய்யப்பட்டது ட்விட்டர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul
வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!