Connect with us

உலகம்

அனுமதியின்றி புகைப்படம், வீடியோ பதிவு செய்யக்கூடாது: முதல் நாளே அதிரடி காட்டிய டுவிட்டர் சி.இ.ஓ

Published

on

தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்யக்கூடாது என டுவிட்டர் சிஇஓ ஆக பதவி ஏற்றுள்ள இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டுவிட்டர் சி.இ.ஓஆக இருந்த ஜேக் டார்சி என்பவர் பதவி விலகியதை அடுத்து இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் என்பவர் புதிய சிஇஓவாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் தற்போது இந்தியர்கள்தான் சிஇஓ வாக இருக்கும் நிலையில் டுவிட்டரிலும் இந்தியர் ஒருவர் சி.இ.ஓ ஆக பதவி ஏற்றதும் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரில் புதிய சிஇஓ பாரக் அக்ர்வால் தலைமையில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. அந்த வகையில் பதவியேற்ற முதல் நாளே பாரக் அக்ர்வால் அவர்கள் தனது அதிரடியை காட்டி உள்ளார்.

தனிப்பட்ட நபர்களின் அனுமதி இன்றி அவர்களது புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பகிர்வதை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புதிய சிஇஓவாக பதவியேற்கும் முன்னரே பாரக் அக்ர்வால் இதற்கு முன்னதாக மேற்கொண்ட இதற்கு ஆதரவாக பேசி வந்த நிலையில் தற்போது சி.ஓ.ஓவாக பொறுப்பேற்ற முதல் நாளே அதனை செயல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து டுவிட்டரில் இனி தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தால் அந்த டுவிட்டர் கணக்கு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இது பல குற்றங்களை, பிரச்சனைகளை, சர்ச்சைகளை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!