Connect with us

தமிழ்நாடு

எனக்கு எதுவும் தெரியாது: விசாரணை ஆணையத்திடம் ரஜினிகாந்த் விளக்கம்!

Published

on

எனக்கு எதுவும் தெரியாது என தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2018ஆம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மிகப்பெரிய கலவரம் வெடித்தபோது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது ’போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்கள் அல்ல, சமூக விரோதிகள் என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எப்படி சமூக விரோதிகள் உள்ளே புகுந்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தார்களோ அதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திலும் சமூக விரோதிகள் தான் வன்முறை செய்தனர் என கூறினார்.

இதனை அடுத்து ரஜினியை நேரில் அழைத்து விசாரணை செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்யும் அருணா ஜெகதீசன் முடிவு செய்தனர். இந்த நிலையில் தன்னால் நேரில் வந்து விசாரணை ஆணையம் விளக்கம் அளிக்க முடியாது என்றும் எழுத்துப்பூர்வமாக கேள்விகளை எழுப்பினால் அதற்கான விளக்கத்தை எழுத்து பூர்வமாக அளிக்க தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை வன்முறை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள ரஜினிகாந்த் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்றும் வன்முறையை தூண்டி விட்டது சமூக விரோதிகளாக இருப்பார்கள் என்று நினைத்தேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!