Connect with us

இந்தியா

புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது: பெரும் பரபரப்பு!

Published

on

புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மீபத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகிய இரண்டு பெண் நிருபர்கள் புரளியை பரப்பியதாக கைது செய்யப்பட்டனர். இரு மதங்களுக்கு இடையிலான கலவரம் குறித்து வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருவரும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் திரிபுரா மாநில காவல்துறையினர் அந்த இரண்டு பெண் நிருபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மாவட்ட நீதிபதியிடம் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இரு மதங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஜாமீன் மனு தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார். திரிபுரா அரசு உள்நோக்கத்தோடு இரண்டு பெண் நிருபர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக காவல் துறை சார்பில் இரண்டு நிருபர்களுக்கும் ஜாமீன் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் நீதிபதி இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிட்டார் இதனால் இருவரும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் விடுதலை ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த 2 பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்டதற்கு இந்திய பத்திரிகையாளர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா25 நிமிடங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்49 நிமிடங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு3 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி6 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!