Connect with us

தமிழ்நாடு

மின்னணு வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இதைச் செய்யுங்க!- தேர்தல் ஆணையத்துக்கு திருச்சி சிவாவின் ஐடியா

Published

on

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்துத் தேர்தல்களும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலமே நடைபெறுகிறது. இந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால், இதுவரை இந்த வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதற்கான தரவுகள் எங்கும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு இயந்திரங்களின் உறுதித் தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படாமலும் இல்லை. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சில கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்துக்கு வைத்துள்ளார். 

அவர் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது குறித்து கூறியதாவது:-

மின்னணு இயந்திர வாக்குப்பதிவுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க, ஜாமர் கருவிகளை பொறுத்த வேண்டும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தலின் நம்பகத்தன்மையை மனதில் வைத்துப் புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக் கூறியுள்ளோம். மேலும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் ஜாமர் கருவிகள் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளோம். இதன் மூலம் முறைகேடுகளைத் தவிர்க்க முடியும்.

தேர்தல் ஆணையம் தரப்பில், பிரச்சனைக்குரிய சில வாக்குச் சாவடிகளின் மின்னணு இயந்திரங்கள் வைப்பு அறையில் மட்டும் சிசிடிவி கேமரா வைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து அறைகளுக்கும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டும். 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஏதுவாக வெப் லைவ் ஸ்டிரீமிங்கையும் செய்ய வேண்டும். இவை அனைத்து குறித்தும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம் எனக் கூறியுள்ளார் திருச்சி சிவா.

செய்திகள்5 நிமிடங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்13 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்25 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா9 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!