Connect with us

தமிழ்நாடு

சென்னையில் இன்றும் போக்குவரத்தில் மாற்றம்: முழு விபரங்கள்!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஒரு சில சாலைகள் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது என்பதும் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றும் சென்னையில் உள்ள ஒரு சில சாலைகளில் பராமரிப்பு பணி செய்யப்படுவதால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1. மழைநீர்‌ பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்‌:

பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள்‌ தி.நகர்‌, பசூல்லா சாலையில்‌ தேங்‌கியுள்ள மழைநீரை வெளியேற்றும்‌ பணியை மேற்கொண்டு ‘வருவறார்கள்‌. இதன்‌. காரணமாக ஜி.என்செட்டிசாலை-வாணிமஹால்‌ சந்‌திப்பிலிருந்து பசூல்லா ‘சாலை நோக்கி‌ செல்லும்‌ வாகனங்கள்‌ ஜி.என்‌.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக இருப்பிவிடப்படுகிறது.

சென்னை மாநகர மழைநீர்‌ வடிகால்‌ வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில்‌ மேற்கொண்டு வருகிறார்கள்‌. இதன்‌ காரணமாக கே.கே.நகர்‌ ஜி.எச்‌.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில்‌ வடிகால்‌ நீர்‌ அமைக்கும்‌ பணியை. எளிதாக்கும்‌ வகையில்‌, உதயம்‌ திரையரங்கம்‌ நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர்‌ திசையில்‌
அனுமதிப்க்கப்படுகிறது.

இதேபோல்‌ உதயம்‌ சந்திப்பில்‌ காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கு செல்லும்‌ ‘கனரக வாகனங்கள்மட்டும்‌ அசோக்‌ பில்லர்‌ நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

சாந்தி காலனி 4வது அவென்யூலில்‌ மெட்ரோ கழிவுநீர்‌ கால்வாயை சுத்தம்‌ செய்யும்‌ பணியை மேற்கொண்டு வருவதால்‌, திருமங்கலம்‌ நோக்கி செல்லும்‌ வாகனங்கள்‌ 3வது அவென்யூவில்‌ இருந்து 2வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படுகிறது.

மதுரவாயில்‌ பைபாஸ்‌ சாலை சர்வீஸ்‌ சாலையில்‌ இருந்து அத்திப்பட்டு போகும்‌ சாலையில்‌ உள்ள தரை பாலத்தில்‌ அதிகமாக தண்ணீர்‌ செல்வதால்‌ சாலையின்‌ இருபுறமும்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில்‌ இருந்து ரயில்‌ நகர்‌ செல்லும்‌ சாலையில்‌ உள்ள தரை பாலத்தில்‌ அதிகமாக தண்ணீர்‌ செல்வதால்‌ சாலையின்‌ இருபுறமும்‌ போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுவிவரம்‌ :-

சென்னையின்‌ பல பகுதிகளில்‌ மழை பெய்து கொண்டிருக்கிறது. இம்மழையின்‌ காரணமாக தண்ணீர்‌ தேங்குவதோ, மற்றும்‌ எவ்வித போக்குவரத்து இடையூறும்‌ இல்லை.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!