வேலைவாய்ப்பு

அணுசக்தி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி அழிக்கபடும்!

Published

on

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுசக்தி கழகத்தில் அளிக்கப்படவுள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பியுங்கள். இதற்காக காலியிடங்கள் 57 உள்ளது.

பயிற்சி:அப்ரண்டிஸ் பயிற்சி (Trade Apprentice)

பயிற்சி காலம்: 12 மாதம்

மொத்த காலியிடங்கள்: 57

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது: 16 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.12,000 – 13,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை முன்பதிவு செய்துவிட்டு அதன் பிறகு NPCIL இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019

seithichurul

Trending

Exit mobile version