தமிழ்நாடு

சென்னையில் நாளை (30/03/2021) இந்த பகுதிகளில் எல்லாம் பவர் கட்– உஷார்!

Published

on

பராமரிப்பு பணிகளுக்காக சென்னியில் நாளை குறிப்பிட்ட சில பகுதிகளில் காலி 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும். இல்லை என்றால் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு.

வாஷர்மன்பேட்டை பகுதி, எஸ்.என்.செட்டி தெரு முதல் டி.எச். சாலை, வி.ஓ.சி. நகரில் சில இடங்களில், சாதங்காடு & தங்கல் பகுதிகளில் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும்

Trending

Exit mobile version