தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய (21/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!
21-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 04
சனிக்கிழமை
ஸப்தமி மாலை 4.18 மணி வரை. பின் அஷ்டமி
ரோகிணி காலை 8.38 மணி வரை பின் மிருக சீரிஷம்
அமிர்த யோகம்
நாமயோகம்: ஸித்தி
கரணம்: பவம்
அகஸ்: 30.03
த்யாஜ்ஜியம்: 20.18
நேத்ரம்: 2
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 4.26
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
இன்று கெருட தரிசனம்.
விஷ்ணுவாலய வழிபாடு.
பிரயாணத்திற்கு போகினி பின்புறமிருக்க காரியானுகூலமாகும்.
திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: கேட்டை