தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/10/2020)
அக்டோபர் 29 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 13
வியாழக்கிழமை
த்ரயோதசி மாலை மணி 4.49 வரை பின்னர் சதுர்த்தசி
உத்தரட்டாதி பகல் மணி 2.15 வரை பின்னர் ரேவதி
ஹர்ஷணம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 53.25
அகசு: 29.08
நேத்ரம்: 2
ஜூவன்: 1
துலா லக்ன இருப்பு: 3.05
சூர்ய உதயம்: 6.08
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
தானபலவிரதம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் வைரவேல் தரிசனம்.
இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.
திதி:திரியோதசி.
சந்திராஷ்டமம்:மகம்,பூரம்.