தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/10/2019)
29-Oct-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி – 12
செவ்வாய்கிழமை
பிரதமை காலை 8.19 மணி வரை. பின் துவிதியை
விசாகம் இரவு 2.31 மணி வரை பின் அனுஷம்
மரண யோகம்
நாமயோகம்: ஆயுஷ்மான்
கரணம்: பவம்
அகஸ்: 29.09
த்யாஜ்ஜியம்: 6.37
நேத்ரம்: 0
ஜீவன்: 0
துலா லக்ன இருப்பு (நா.வி): 3.15
சூரிய உதயம்: 6.08
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்
சந்திர தரிசனம்.
சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் நாகாபரணக்காட்சி.
இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதிவுலா திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன்
காலை மஞ்சள் நீராட்டு விழா.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: அசுபதி